Saturday, July 4, 2009

மத்திய அமைச்சருடன் முத்துபேட்டை அதிரைப் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு ஏன்? புதிய தகவல்!


நமதூரின் நலம் கருதியும், வெகு விரைவில் நமதூருக்கு அகல ரயில்பாதை துரிதமாக அமைக்கப்பட்டு செயல்படவும் ஊர்நலனில் அக்கரையுள்ள நமதூர் முக்கியஸ்தர்கள் என்றும் முழு முயற்ச்சியில்தான் இருக்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவரும் ரயில்வே இணை அமைச்சருமான ஜனாப் இ. அஹமது (கேரளா) அவர்களை

ஜனாப் ஜே.எம். இக்பால் ஹாஜி,
ஏ.ஜெ. அப்துல் ரஜாக் (வக்கீல்) ஹாஜி,
ஜனாப் எம்.எஸ்.தாஜுத்தீன் ஹாஜி,
ஜனாப் ஏ.அப்துல் ரஜாக் ஹாஜி(Chasecom)
ஜனாப் ஏ.ஆர்.அமானுல்லாஹ் ஹாஜி

மற்றும் முத்துபேட்டையைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களும் நேரில் சந்தித்து அகல ரயில்பாதைப் பணியை (தற்போது திருவாரூர் - காரைக்குடிதான், மயிலாடுதுறை திருவாரூர் இணைப்பு முடிந்துவிட்டது) நடப்பாண்டு பட்ஜெட்டில் சேர்க்கவும் கொடுத்தார்கள்!
ஜுலை 3ம் தேதி ரயில்வே பட்ஜெட் டில்சேர்க்க எடுக்கப்பட்ட முயற்சி பயன் தரவில்லை என்றாலும்

அல்லாஹ் அவர்களின் இம்முயற்சிக்கு நல்ல பிரதிபலனையும் அவ்வாறு முயற்சி செய்வதற்காக வெற்றியை வெகுமதியாக வழங்குவானாக!


உங்கள் சேவையை தொடர வேண்டும்...!

No comments:

Post a Comment