Monday, October 5, 2009

மறுமலற்ச்சி அடைந்தது முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூர்(M.A.S)








அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)....
04/10/2009 ஞாயிற்றுகிழமை பின்னேரம் 4:30 மணி முதல் 6:30 மணி வரை முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் ஜனாப்.அல்ஹாஜ் M.A.முஸ்தபா முன்னிலையில் சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில் உள்ள ஒரு அமைப்பு கூடத்தில் நடைப்பெற்றது.
இது சமயம் பல வருடங்கலாக காலசூழலின் தவிற்கமுடியாத காரனங்கலாலும் செயல்பட முடியாமல் போனதை விவரிக்கப்படது.எதிர்வரும் காலத்தில் இந்த நிலை தொடராமல் இருக்கஉம் அதேசமயம் இந்த முத்துப்பேட்டை அசோசியேசன் சிறப்பாக நடத்த முன் வரும் நண்பர்களை அவர்கலாகவே முன் வந்து செயல்பட விரும்புபவர்கலுக்கு இந்த அசோசியேசன் உதவி புரியூம் என்பதையும் விலக்கம் தந்தார்.

அத்துடன் எதிர்வரும் 31/10/2009 சணிக்கிழமை மாலை மஹ்ரிபுக்கு பிறகு அடுத்த சந்திப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது என்றும்,இந்த சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது அனைத்து உறுப்பினர்களின் முகவரி,தொலைப்பேசி எண்கள்,இ மெயில் முகவரிகல் சேகரித்து சரிபார்ப்பது,தற்போது தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று குழுக்கலீல் உறுப்பினர்கல் ஒரு குலுவிற்கு மூன்று நபார் வீதமாக 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் தங்களது பிற தகவல்கலையும் நட்பு செய்திகளையும் தெறுவித்துக் கொண்டால் அவர்கள் http://www.muthupet.org/ என்ற இனையதலத்தில் உடனுக்குடன் தகவல்கல்ளை கொடுப்பது அடுத்த சந்திப்பு நிகழ்ச்சியின் அத்யாவசிய மாற்றங்களை வந்துள்ள நண்பர்கள் அசோசியேசன் பேரில் மாற்றம் செய்வதுவருடத்தில் இரண்டுமுறை குடும்ப ஒலுங்கினைப்பு செய்து ஒன்று கூடுவது என்று முடிவுசெய்யப்பட்டது.இன்ஷா அல்லா எதிர்வரும் காலக்கட்டத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமலும் நமது ஊர்மக்கலுக்கு நம்மலால் செய்ய முடிந்ததை அவர்களாகவெ விருப்பு,வெருப்பின்றி தனி நபர் தூன்டுதலோ,தலைமைத்தனமோ இல்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதெ முக்கிய நோக்கம்,அதேசமையம் தலையாய கடமையாக இருக்கவேண்டும் என்பதெ இந்த அசோசியேசன் வேண்டுகோள் விடுக்கிறது.

நண்றி!!
முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூர்(M.A.S)
உறுப்பினர்கல்

1.தமீம் நசீர்- 0065 90121402

2.ஜாகிர்-0065 94860860
3. ரஷித் அலி-0065 91609364
எதேனும் உங்கள் கருத்தை சொல்லவிரும்புவோர் mas@muthupet.org இந்த இ- மெயில் முகவரிக்கு தெரியப்படுத்தெவும்

Sunday, October 4, 2009

மனித நேய மத நல்லினக்க 162 ம் ஆன்டு பெரிய ஹந்தூரி விழா!!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).....

நமது ஊரில் நடைப்பெற்ற மனித நேய மத நல்லினக்க 162 ம் ஆன்டு பெரிய ஹந்தூரி விழா 22/09/09 மாலை 4:30 மனியலவில் சுமார் 2500 போலீஸ் பாதுகாப்புடன் நடைப்பெற்றது.

இது நமதூர் அரபு சாஹிப் பள்ளிவாசலில் இருந்து புரப்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆசாத் நகரை சுற்றி மருபடியும் பழய இடத்திற்கெ வந்தடைந்தது.அன்று இரவு சுமார் 9:00 மனி அலவில் மிக பிரம்மன்டமாக வான வேடிக்கைகலுடன் சிறப்பான கொடி ஏற்றம் நடைப்பெற்றது.

இந்த விழாவில் 5000க்கும் மேற்பட்டோர் திரலாக ஆண்கலும் பெண்கலும் வந்து கலந்து கொண்டனர்.இதற்கு முதுப்பேட்டையில் உள்ள அனைத்து முஸ்லீம் கட்சிகலும், இயக்கங்கலும் ஆதரவு கொடுத்தது குறிப்பிடதக்கது.