Sunday, August 30, 2009
முத்துப்பேட்டை அமீரகப் பேரவை இஃப்தார் 2009
முத்துப்பேட்டை அமீரகப் பேரவை
இஃப்தார் 2009
மஜாஸ் பூங்கா
ஷார்ஜா
நாள் : 28 ஆகஸ்ட் 2009
வெள்ளிக்கிழமை
சிறப்பு விருந்தினர் : எம். அப்துல் ரஹ்மான் எம்.பி
Thursday, August 27, 2009
இப்தார்விருந்தழைப்பிதழ்!!!
முத்துப்பேட்டை அமீரகப்பேரவை
இப்தார்விருந்தழைப்பிதழ்
வெள்ளிக்கிழமை சார்ஜா கார்னிச்அல்மஜாஸ்பார்க28-08-2009அன்பார்ந்த சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹ்)
புனித ரமலான்நல்வாழ்த்துக்கள்நமதுமுத்துப்பேட்டை அமீரகப்பேரவை ன் சிறப்புமிகக ஆறாம்வருட இப்தாரவிருந்து நிகழ்ச்சிஇனஷா அல்லாஹ், சார்ஜாகார்னிச் பகுதிஅல்மஜாஸ்பார்க்கில வெள்ளிககிழமை 28-08-2009மாலைக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது.அதனைத்தொடர்ந்து சிறப்பு கலந்துரையாடல் 6.40 நிகழ்ச்சியும்நடைபெறும்.தலைமை :பவுசுல்ரஹ்மான்- தலைவர்ஆ.வுமுத்துப்பேட்டை அமீரகப்பேரவைமுன்னிலை :நெய்னா முஹம்மது - தலைவர்ளுமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம;வரவேற்புரை : கி.மு.ஜஹபர்அலி - நிர்வாக ஆலோசகர்முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்முத்துப்பேட்டை அமீரகப்பேரவைரூமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின்நிறுவனர்களில்ஒருவர்,முத்துப்பேட்டை அமீரகப்பேரவையின்புரவலர்நமது இந்திய திருநாட்டின்பாராளுமன்றத்தில்முத்துப்பேட்டையின்முதல் முத்திரை பதித்து தனிச்சிறப்புப்பெற்ற,நமது அன்பிற்கும் தனி மதிப்பிற்கும்உரிய சகோதரர்அப்துல் ரஹ்மான்N.ஆ.ஆயுஇஆPஅவர்களின்சிறப்புரையும்நடைபெறும்.இந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் முத்துப்பேட்டையைச்சார்ந்த சகோதரர்கள்அனைவரும்உறவினர்கள்மற்றும்நண்பர்கள்சகிதமாக கலந்து கொண்டுசிறப்பிதது தர அன்போடு அழைக்கிறோம்.
அன்புடன.முஹம்மதுபர்வீஸ
முஹம்மதுஹாத்திம
ஜஹபர்அலி
ஜஹபருல்லாமுஹம்மது
அல(மௌலானா)ழுPஆரூளு.நிறுவனர்கள்- முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்கௌரவ தலைவர்கள் முத்துப்பேட்டை அமீரகப்பேரவை.
Tuesday, August 25, 2009
முத்துப்பேட்டை சார்பாக ரூ6300 மருத்து உதவி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மாற்றுமத சகோதரின் 7 வயது மகளுக்கு தீக்காயம் ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்கைக்காக மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் அக்குழந்தையின் உறவினர்கள் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் சிறமப்பட்டு முத்துப்பேட்டை TNTJ வை அனுகினர். உடனே TNTJ முத்துப்பேட்டை கிளை மாணர் அணி சார்பாக மருத்துவ உதவியாக ரூ 6300 அக்குழந்தைக்கு வழங்கப்பட்டது.
செப். 15-ல் பட்டுக்கோட்டை பொறியியல் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கும்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடத்தில் ரூ. 28.30 கோடியில் கட்டப்பட்டு வரும் திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், அண்ணா பிறந்த நாளான செப். 15-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்றார் மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம்.
கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவர் மேலும் பேசியது: "தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி தொடங்க முதல்வர் உத்தரவிட்டதன் பேரில், அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் கட்டமாக ரூ. 2.50 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. ரூ. 28.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கல்லூரியில் 24 வகுப்பறைகள், 18 பரிசோதனை கூடங்கள், 100 மாணவர்கள் தங்குவதற்கான 16 குடியிருப்பு கட்டடங்கள் கட்டடப்படுகின்றன.
முதலாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்புக்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய 4 பிரிவுகளில் தலா 60 மாணவர்கள் வீதம் 240 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படவுள்ளனர்' என்றார் பழநிமாணிக்கம்.
கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவர் மேலும் பேசியது: "தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி தொடங்க முதல்வர் உத்தரவிட்டதன் பேரில், அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் கட்டமாக ரூ. 2.50 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. ரூ. 28.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கல்லூரியில் 24 வகுப்பறைகள், 18 பரிசோதனை கூடங்கள், 100 மாணவர்கள் தங்குவதற்கான 16 குடியிருப்பு கட்டடங்கள் கட்டடப்படுகின்றன.
முதலாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்புக்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய 4 பிரிவுகளில் தலா 60 மாணவர்கள் வீதம் 240 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படவுள்ளனர்' என்றார் பழநிமாணிக்கம்.
Miwa International(Notice for Fidra)
Monday, August 3, 2009
அஸ்ஸலாமு அலைக்கும் முத்துப்பேட்டை வாசிகளே....
நான் தான் பேட்டை ரோட்டில் உள்ள குட்டியார் ஜூம்மா பள்ளி பேசுகிறேன் என்னை ஞாபகம் இருக்கா ?
நான் முன்பு பழய பள்ளியாக நல்லா இருந்தேன். 15 வருடத்திற்க்கு முன்பு நம்ம ஊரில் புஹாரி சரிபு மஜ்லிஸ் ஆரம்பித்தார்கள் அப்போது ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அதிராம்பட்டினத்தை சேர்ந்த லத்திப் ஆலிம்சா தலைமையில் ஒன்று கூடி என்னை இடித்து விட்டு புதியதாக கட்டுவதற்க்கு பல வருடத்திற்க்கு முன்பு முடிவு செய்து என்னை இடித்து விட்டு என்னை புதியதாக கட்ட ஆரம்பித்தார்கள்.
எனக்காக வெளிநாடுகளுக்கு எல்லாம் சுற்று பயணம் செய்து பணம் வசூலித்தார்கள். ஆனால் இன்று வரை என் நிலமை என்னா என்று உங்களுக்கு தெரியும்.
யாரவது என்னை பற்றி நினைத்து பார்த்திங்களா.
உங்க விட்டு கல்யாணத்திற்க்கு மட்டும் என்னை பயன்படுத்துகிறிர்கள் ( நிக்காஹ் செய்ய, விருந்து வைக்க ) என்னை முழுமையாக கட்டி முடித்து எப்போ திறப்புவிழா என்று யாரவது நினைத்து பார்த்திங்களா.
எனக்கு பின்னால் சில வருடத்திற்க்கு பிறகு ஆரம்பித்த பள்ளிகள் எல்லாம் புதியதாக கட்டப்பட்டு திறப்பு விழாவும் நடந்து விட்டன. ( உதரணம் : மக்கா பள்ளி, நூர் பள்ளி, ரஹ்மத் பள்ளி, ) இப்போ ஆரம்பித்த கொத்பா ஜூம்மா பள்ளி கூட அனைத்து வேலைகளும் முடியப்போகிறது. நான் மட்டும் இன்னும் கட்டட பனிகள் முடிக்கமல் எப்போ திறப்புவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கிறேண்.
போன வருடம் என் பள்ளியில் உள்ள ஒரு கப்ருவை சிலர் கொஞ்சம் இடித்து விட்டார்கள் அதற்க்கு கோபப்பட்ட சில அவ்லியாக்கலின் நல்லடியார்கள் போலிஸில் கேஸ் கொடுத்து அதை பெரிய பிரச்சனை ஆக்கினார்கள் அதன் பிறகு அந்த கப்ருவை மறுபடியும் நன்றாக கட்டி அதற்க்கு பாதுகாப்பு வேலியும் போட்டார்கள்.
ஆனால் நான் பல வருடம் இப்படி இருப்பதை அவர்கள் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிரார்கள். அல்லாவின் பள்ளிவாசலான என்னை விட அவர்களுக்கு அவ்லியாக்களின் கப்ரு தான் அவர்களுக்கு முக்கியமாக போய்விட்டது.
உங்களுக்காவது தெரியுமா எனக்கு எப்போ திறப்பு விழா என்று ? ? ? ?
எவர் அனுவளவும் நண்மை செய்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார்
எவர் அனுவளவும் திமை செய்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார் - அல் குர்ஆன்
* என்னை இந்த நிலமைக்கு ஆளாக்கியவர்களுக்கு நாளை அல்லாவிடம் கடுமையானா வேதனை உண்டு அல்லாவை அஞ்சிக்கொள்ளூங்கள்
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. - அல் குர்ஆன் 2: 114
மேலும், "எவரொருவர் தொழுவதற்காகப் பள்ளிவாசலை உண்டாக்கினாரோ அவருக்கு மறுமையில் (சுவர்க்கத்தில்) அல்லாஹ் மாளிகையை ஏற்பாடு செய்துள்ளான்" என்பது நபிமொழியாகும்.
இப்படிக்கு
குட்டியார் ஜூம்மாப்பள்ளி
visit : www.muthupet.org
நான் முன்பு பழய பள்ளியாக நல்லா இருந்தேன். 15 வருடத்திற்க்கு முன்பு நம்ம ஊரில் புஹாரி சரிபு மஜ்லிஸ் ஆரம்பித்தார்கள் அப்போது ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அதிராம்பட்டினத்தை சேர்ந்த லத்திப் ஆலிம்சா தலைமையில் ஒன்று கூடி என்னை இடித்து விட்டு புதியதாக கட்டுவதற்க்கு பல வருடத்திற்க்கு முன்பு முடிவு செய்து என்னை இடித்து விட்டு என்னை புதியதாக கட்ட ஆரம்பித்தார்கள்.
எனக்காக வெளிநாடுகளுக்கு எல்லாம் சுற்று பயணம் செய்து பணம் வசூலித்தார்கள். ஆனால் இன்று வரை என் நிலமை என்னா என்று உங்களுக்கு தெரியும்.
யாரவது என்னை பற்றி நினைத்து பார்த்திங்களா.
உங்க விட்டு கல்யாணத்திற்க்கு மட்டும் என்னை பயன்படுத்துகிறிர்கள் ( நிக்காஹ் செய்ய, விருந்து வைக்க ) என்னை முழுமையாக கட்டி முடித்து எப்போ திறப்புவிழா என்று யாரவது நினைத்து பார்த்திங்களா.
எனக்கு பின்னால் சில வருடத்திற்க்கு பிறகு ஆரம்பித்த பள்ளிகள் எல்லாம் புதியதாக கட்டப்பட்டு திறப்பு விழாவும் நடந்து விட்டன. ( உதரணம் : மக்கா பள்ளி, நூர் பள்ளி, ரஹ்மத் பள்ளி, ) இப்போ ஆரம்பித்த கொத்பா ஜூம்மா பள்ளி கூட அனைத்து வேலைகளும் முடியப்போகிறது. நான் மட்டும் இன்னும் கட்டட பனிகள் முடிக்கமல் எப்போ திறப்புவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கிறேண்.
போன வருடம் என் பள்ளியில் உள்ள ஒரு கப்ருவை சிலர் கொஞ்சம் இடித்து விட்டார்கள் அதற்க்கு கோபப்பட்ட சில அவ்லியாக்கலின் நல்லடியார்கள் போலிஸில் கேஸ் கொடுத்து அதை பெரிய பிரச்சனை ஆக்கினார்கள் அதன் பிறகு அந்த கப்ருவை மறுபடியும் நன்றாக கட்டி அதற்க்கு பாதுகாப்பு வேலியும் போட்டார்கள்.
ஆனால் நான் பல வருடம் இப்படி இருப்பதை அவர்கள் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிரார்கள். அல்லாவின் பள்ளிவாசலான என்னை விட அவர்களுக்கு அவ்லியாக்களின் கப்ரு தான் அவர்களுக்கு முக்கியமாக போய்விட்டது.
உங்களுக்காவது தெரியுமா எனக்கு எப்போ திறப்பு விழா என்று ? ? ? ?
எவர் அனுவளவும் நண்மை செய்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார்
எவர் அனுவளவும் திமை செய்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார் - அல் குர்ஆன்
* என்னை இந்த நிலமைக்கு ஆளாக்கியவர்களுக்கு நாளை அல்லாவிடம் கடுமையானா வேதனை உண்டு அல்லாவை அஞ்சிக்கொள்ளூங்கள்
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. - அல் குர்ஆன் 2: 114
மேலும், "எவரொருவர் தொழுவதற்காகப் பள்ளிவாசலை உண்டாக்கினாரோ அவருக்கு மறுமையில் (சுவர்க்கத்தில்) அல்லாஹ் மாளிகையை ஏற்பாடு செய்துள்ளான்" என்பது நபிமொழியாகும்.
இப்படிக்கு
குட்டியார் ஜூம்மாப்பள்ளி
visit : www.muthupet.org
Subscribe to:
Posts (Atom)