Monday, June 22, 2009

முத்துப்பேட்டையில் கல்வியில் அதிக மதிப்பென் பெற்ற மானவ மானவி கலுக்கு பரிசளிப்பு விழா !!

அஸ்ஸலமு அலைக்கும்(வரஹ்)....

கடந்த ஜுன் 14 அன்று கொய்ய மகாலில் கல்வியில் அதிக மதிப்பென் பெற்ற மானவ மானவி கலுக்கு பரிசளிப்பு விழா

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் SSLC ,+2 வில் அதிக மதிப்பென் பெற்று சாதனை படைத்து வருகின்றனர் அந்த மானவ மானவிகளை உக்குவிக்கும் விதமாக பரிசுப் பொருட்களை முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத்,முத்துப்பேட்டை கல்வி பேரவை மற்றும் அல்-மகா அறகட்டளை ஆகியோர் வழங்கினர்.

இந்த விழாவிற்கு தலைமை பொறுப்பேற்று நடத்திய ஹாஜி M.M.M.பஷிர் அகமது(தலைவர்)
ஹாஜி டாக்டர் M.ஷெக் முகைதீன் (முதல்வர்)ஜமால் முகமது கல்லுரி
திரு A.பர்வீன் குமார் அபிமனு(மாவட்ட ஆட்சியாலர்)
திரு M.கல்யானசுந்தர தேவர் திரு M.S.கார்திக் திரு டாக்டர் K.இலங்கோ

இந்த விழாவிற்கு சிரப்பு விருந்தினராக அல்ஹாஜ் N.M.அப்துல் ரஹ்மான்,(வேலுர் பாராளூமன்றம் உறுப்பினர்) அல்ஹாஜ் M.A.முஸ்தபா(சிங்கப்பூர்) அல்ஹாஜ் டாக்டர் L. கமால்பாட்சா (தஞ்சாவூர்)ஹாஜி H.சுகனோ,M.A.B.L.அல்ஹாஜ் N.M.ஜக்கரியா(சென்னை)அல்ஹாஜ் S.M.ஹைதர் அலி,M.M.D.முகம்மது காசிம்,R.M.K.ஹ்பீப் முகம்மது ,A.K.L.T.சலீம் கான்,B.A.B.L.ஹாஜிS.K.M.அப்துல் காதர் ,A.அப்துல் சலாம்(BP PETROLIUM -DUBAI),மற்றும் முத்துப்பேட்டை அனைத்து கல்வி நிறுவனங்கலும் ஊர் ஜமாத் தலைவர்களும் அனைத்து சமுதய மக்கலும் கலந்துக் கொண்டு இந்த விழா சிறப்பாக நடைப்பெற்றாது.

வரும் காலங்களிள் முத்துப்பேட்டை மானவ மானவிகள் தமிழக அலவிலும் இந்திய அலவிலும் அதிக மதிப்பென்கள் பெருவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.இஸ்லாதின் கூர்கல் ஆன கல்வியின் முக்கியதுவத்தை உனர்ந்து கல்வியில் சாதனைப் படைப்பதை முத்துப்பேட்டை மக்கள் சாதனையாகவெ கருதுகின்ரனர்

No comments:

Post a Comment