Monday, April 20, 2009

இந்திய தவ்கீத் ஜமாஅத் மாணவரணி நடத்திய "ஜைதுக்காடுவோம்" மாணவர் கருத்தரங்கம்.

அல்லாஹ்வின் திருபெயரால்...


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

இந்திய தவ்கீத் ஜமாஅத் மாணவரணி நடத்திய "ஜைதுக்காடுவோம்" மாணவர் கருத்தரங்கம்.


இன் நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்திய முத்துபேட்டை இல்யாஸ்.

இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றவர்களின் விபரம்...


சகோ. எஸ்.எம். பாக்கர். இந்திய தவ்கீத் ஜமாஅத் மாநில தலைவர்.
தலைப்பு: மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்.



திரு. குமாரசாமி, அவர்கள் (முன்னால் )
தலைப்பு: காவல்துறை- பொதுமக்கள் நல்லுறவு.


திருவே. தேவநாதன். அவர்கள். யாதவ மகாசபை தலைவர் மற்றும் வின் டிவி உரிமையாளர்.
தலைப்பு: செய்தி ஊடகங்களின் மாணவர்களின் பங்கு

ஜனாப். மேஜர், ஜிலானி. முஹமத் சதக் கல்லூரி டீன்.
தலைப்பு: இன்றைய மாணவர்கல் நாளைய தலைவர்கள்.

தோழர்: டி.எஸ்.எஸ். மணி. சமூக ஆர்வலர்.
தலைப்பு: மனித நேயமும் மாணவர்களும்.

நன்றிவுரை: எ. முகமது அசாருதீன். முஹமத் சதக் எ. ஜெ. பொறிஇயல் கல்லூரி.

நடைபெற்ற நிகல்ட்சியை நமது வின் தொலைக்காட்சி இல் 21.04.2009 செவ்வாய்கிழமை இரவு 10.30pm காண தவறாதீர்கல்..

இப்படிக்கு:
இந்திய தவ்கீத் ஜமாஅத் மாணவரணி
சென்னை மாவட்டம்.

For more deatails plz condcut below this number.
98426 81426.
Mohamed Ilyas.MBA.MA.Journalist.Muthupet.
intj student wing president.

No comments:

Post a Comment