Sunday, October 4, 2009

மனித நேய மத நல்லினக்க 162 ம் ஆன்டு பெரிய ஹந்தூரி விழா!!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).....

நமது ஊரில் நடைப்பெற்ற மனித நேய மத நல்லினக்க 162 ம் ஆன்டு பெரிய ஹந்தூரி விழா 22/09/09 மாலை 4:30 மனியலவில் சுமார் 2500 போலீஸ் பாதுகாப்புடன் நடைப்பெற்றது.

இது நமதூர் அரபு சாஹிப் பள்ளிவாசலில் இருந்து புரப்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆசாத் நகரை சுற்றி மருபடியும் பழய இடத்திற்கெ வந்தடைந்தது.அன்று இரவு சுமார் 9:00 மனி அலவில் மிக பிரம்மன்டமாக வான வேடிக்கைகலுடன் சிறப்பான கொடி ஏற்றம் நடைப்பெற்றது.

இந்த விழாவில் 5000க்கும் மேற்பட்டோர் திரலாக ஆண்கலும் பெண்கலும் வந்து கலந்து கொண்டனர்.இதற்கு முதுப்பேட்டையில் உள்ள அனைத்து முஸ்லீம் கட்சிகலும், இயக்கங்கலும் ஆதரவு கொடுத்தது குறிப்பிடதக்கது.




























































1 comment:

  1. அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்;. ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்;. அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்). 2:165

    ReplyDelete