Monday, September 28, 2009

மரண அறிவிப்பு!


Sunday, August 30, 2009

முத்துப்பேட்டை அமீரகப் பேரவை இஃப்தார் 2009
















முத்துப்பேட்டை அமீரகப் பேரவை
இஃப்தார் 2009
மஜாஸ் பூங்கா
ஷார்ஜா
நாள் : 28 ஆகஸ்ட் 2009
வெள்ளிக்கிழமை
சிறப்பு விருந்தினர் : எம். அப்துல் ரஹ்மான் எம்.பி

Thursday, August 27, 2009

இப்தார்விருந்தழைப்பிதழ்!!!

முத்துப்பேட்டை அமீரகப்பேரவை
இப்தார்விருந்தழைப்பிதழ்
வெள்ளிக்கிழமை சார்ஜா கார்னிச்அல்மஜாஸ்பார்க28-08-2009அன்பார்ந்த சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹ்)
புனித ரமலான்நல்வாழ்த்துக்கள்நமதுமுத்துப்பேட்டை அமீரகப்பேரவை ன் சிறப்புமிகக ஆறாம்வருட இப்தாரவிருந்து நிகழ்ச்சிஇனஷா அல்லாஹ், சார்ஜாகார்னிச் பகுதிஅல்மஜாஸ்பார்க்கில வெள்ளிககிழமை 28-08-2009மாலைக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது.அதனைத்தொடர்ந்து சிறப்பு கலந்துரையாடல் 6.40 நிகழ்ச்சியும்நடைபெறும்.தலைமை :பவுசுல்ரஹ்மான்- தலைவர்ஆ.வுமுத்துப்பேட்டை அமீரகப்பேரவைமுன்னிலை :நெய்னா முஹம்மது - தலைவர்ளுமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம;வரவேற்புரை : கி.மு.ஜஹபர்அலி - நிர்வாக ஆலோசகர்முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்முத்துப்பேட்டை அமீரகப்பேரவைரூமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின்நிறுவனர்களில்ஒருவர்,முத்துப்பேட்டை அமீரகப்பேரவையின்புரவலர்நமது இந்திய திருநாட்டின்பாராளுமன்றத்தில்முத்துப்பேட்டையின்முதல் முத்திரை பதித்து தனிச்சிறப்புப்பெற்ற,நமது அன்பிற்கும் தனி மதிப்பிற்கும்உரிய சகோதரர்அப்துல் ரஹ்மான்N.ஆ.ஆயுஇஆPஅவர்களின்சிறப்புரையும்நடைபெறும்.இந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் முத்துப்பேட்டையைச்சார்ந்த சகோதரர்கள்அனைவரும்உறவினர்கள்மற்றும்நண்பர்கள்சகிதமாக கலந்து கொண்டுசிறப்பிதது தர அன்போடு அழைக்கிறோம்.
அன்புடன.முஹம்மதுபர்வீஸ
முஹம்மதுஹாத்திம
ஜஹபர்அலி
ஜஹபருல்லாமுஹம்மது
அல(மௌலானா)ழுPஆரூளு.நிறுவனர்கள்- முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்கௌரவ தலைவர்கள் முத்துப்பேட்டை அமீரகப்பேரவை.

Tuesday, August 25, 2009

முத்துப்பேட்டை சார்பாக ரூ6300 மருத்து உதவி


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மாற்றுமத சகோதரின் 7 வயது மகளுக்கு தீக்காயம் ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்கைக்காக மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் அக்குழந்தையின் உறவினர்கள் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் சிறமப்பட்டு முத்துப்பேட்டை TNTJ வை அனுகினர். உடனே TNTJ முத்துப்பேட்டை கிளை மாணர் அணி சார்பாக மருத்துவ உதவியாக ரூ 6300 அக்குழந்தைக்கு வழங்கப்பட்டது.

செப். 15-ல் பட்டுக்கோட்டை பொறியியல் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கும்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடத்தில் ரூ. 28.30 கோடியில் கட்டப்பட்டு வரும் திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், அண்ணா பிறந்த நாளான செப். 15-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்றார் மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம்.

கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவர் மேலும் பேசியது: "தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி தொடங்க முதல்வர் உத்தரவிட்டதன் பேரில், அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக ரூ. 2.50 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. ரூ. 28.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கல்லூரியில் 24 வகுப்பறைகள், 18 பரிசோதனை கூடங்கள், 100 மாணவர்கள் தங்குவதற்கான 16 குடியிருப்பு கட்டடங்கள் கட்டடப்படுகின்றன.

முதலாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்புக்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய 4 பிரிவுகளில் தலா 60 மாணவர்கள் வீதம் 240 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படவுள்ளனர்' என்றார் பழநிமாணிக்கம்.